எதிர்வரும் 19.03.2016 அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனையில் இடம்பெறவிருக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு சம்மந்தமாகவும் அங்கு நடபெறவேண்டிய அபிவிருத்தி தொடர்பாகவும் இன்று காலை ஶ்ரீ.மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்களங்களின் அதிகாரிகளுடனான சந்திப்பு தற்பொழுது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரின் காரியாலயத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
Home
/
Uncategories
/
அட்டாளைச்சேனை அமைச்சர் நஸீரின் காரியாலயத்துக்கு விஜயம் செய்த தலைவர் ரவூப் ஹக்கீம்
Subscribe to:
Post Comments
(
Atom
)



0 comments :
Post a Comment