திருகோணமலை சிறைச்சாலைக்கு புதிய அதிகாரி நியமனம்..!

எப்.முபாரக் -
திருகோணமலை சிறைச்சாலையின் புதிய அத்தியட்சகராக பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை சிறைச்சாலையில் முன்னர் கடமையாற்றிய யூ.ஜி.டபிள்யு. தென்னக்கோன் சிறைச்சாலைகள் தலைமையகத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதையிட்டு திருகோணமலை சிறைச்சாயின் அதிகாரியாக பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -