பேஸ்புக் பதிவு : இளைஞர் ஒருவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

பாகிஸ்தானில் தேசத்திற்கு எதிராக மத ரீதியான பேஸ்புக் பதிவு செய்ததாக இளைஞர் ஒருவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

ஷியா பிரிவு முஸ்லீம் மீது நம்பிக்கை கொண்ட ரிஸ்வான் ஹார்டெர் என்ற இளைஞர் குறுங்குழு வாதத்தை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டது, நபிகள் நாயகம் குறித்து படம் வரைந்தது உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.

குறித்த இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுவதாக பாகிஸ்தான் சிறப்பு சிறை நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -