நிஷா மன்சூர் எழுதிய இருளில் படரும் நிழல் கவிதை நூல் வெளியீட்டு விழா

 புகழ்பெற்ற தமிழக எழுத்தாளரும் கவிஞருமான நிஷா மன்சூர் எழுதிய 'நிழலில் படரும் இருள்' என்ற கவிதை நூலின் அறிமுக விழா எதிர்வரும் 27 02 2016 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு மாளிகாகந்த வீதி மருதானையில் அமைந்துள்ள AMYS மண்டபத்தில் இடம்பெறற உள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம் அமீன தலைமையில் இடம்பெற உள்ள நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொள்ள உள்ளார். புரவலர் ஹாஷிம் ஓமர் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள உள்ளார். முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பஷீர் செய்குதவூத் அவர்கள் கௌரவ அதிதியாக கலந்துகொள்வார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -