மட்டக்களப்பில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்..!

ஹாவலி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30,400 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1984ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியினால் மட்டக்களப்பில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த முறைமையின் கீழ் மஹாவலி திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

அந்த காலப்பகுதியில் மகாவலி அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன, தொடர்ந்து அதேவேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மட்டக்களப்பில் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 1281 முஸ்லிம்களுக்கும், 34 தமிழர்களுக்கும் மாத்திரமே காணிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -