கல்முனை மாநகரம் உள்ளூராட்சி, சிவில்நிருவாகமும் ஆய்வு நூல் அறிமுக விழாவும், முதுசங்கள் கௌரவிப்பும்..!

ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய கல்முனை மாநகரம் உள்ளூராட்சியும் சிவில்நிருவாகமும் ஆய்வு நூல் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.

இந்நூலின் அறிமுக விழாவும், முதுசங்கள் கௌரவிப்பும் எதிர்வரும் சனிக்கிழமை (23) கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி சேர் றாசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஓய்வுநிலை அதிபரும், பிரதிக் கல்விப்பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.சீ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம அதிதியாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -