டுபாயில் நடந்த ஒர் உண்மை சம்பவம் - அரபு நாடுகளில் சுடு நீரில் குளிப்பவர்கள் கவனத்திற்கு

ளைகுட நாடுகளில் குளிரான கால நிலை நிலவுவதால் எல்லோரும் சூடேற்றும் கருவி (heater) கொண்டு சூடாக்கி குளிக்கின்றோம் அதில் தவறில்லை.

ஆனால் நாம் (heater)ரை 24 மணி நேரம்மும் (on)னில் வைத்துக்கொன்டே வழமைபோல் குளிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏன் என்றால் அன்மையில் டுபாயில் ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது.

ஒரு பாக்கிஸ்தான் நாட்டுக்காரர் வழமைபோல் heater ஐ ONனில் வைத்து குளித்துக்கொன்டிருக்கும் போது ஹீட்டரினுல் துருப்பிடித்த நிலையில் இருந்த வயர் தண்ணீரில் பட்டு மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.

எனவே நாம் குளிக்கும்போது மட்டு heater ரை OFF செயிதுவிட்டு குளிப்பது பாதுகாப்பானதாகும்.

எனவே நமது சகேதர்கள் வேலை நிமிர்த்தம் வளைகுட நாடுகளில் அதிகம் தங்கி இருக்கின்றார்கள் அவர்களை நம்பி எத்தனையோ குடும்பங்கள் உயிர்வாழ்கின்றார்கள்.

அதற்காகவே இந்த விழிப்புணர்வு !

அதிகம் பகிர்வோம் மற்றவரும் பயன் அடைய...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -