சவுதி அரேபியாவின் ராஜதந்திர நடவடிக்கையுடன் மேலும் சில நாடுகள் இணைவு..!

ரானுக்கு எதிரான சவுதி அரேபியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளுடன், மேலும் சில நாடுகளும் இணைந்துள்ளன.

சவுதியின் சியா- முஸ்லிம் மதத் தலைவர் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அத்துடன் சவுதி அரேபியா பழிவாங்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனை அடுத்து சவுதியில் உள்ள ஈரான் தூதகரக அதிகாரிகளை வெளியேறுமாறு சவுதி உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில் சவுதிக்கு ஆதரவான பஹ்ரேயின், சூடான் ஆகிய நாடுகளும், ஈரானிய தூதகரகத்தை நீக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -