ஞானசார தேரரைக் கொல்வதற்கு முயற்சி

பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்பட்டு  அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் தெரிவிக்கையில் ,

சிறைச்சாலையில் வைத்து ஞானசார தேரரைக் கொலை செய்வதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் உறவுகளைப் பேணும், சிறைத்தண்டனை அனுபவிக்கும் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் முஸ்லிம் ஜிகாதிகள் இவ்வாறு திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் ராஜகிரியவில் பெளத்தர்கள் போராட்டங்களை நடாதிவந்தனர். இன்று இவரை கைது செய்து வெலிகடை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -