வரி அறிவீடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன - நிதியமைச்சு

2016 பாதீட்டில் முன்வைக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மற்றும் தேசிய நிர்மாண வரி என்பன ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த வரிகள் தொடர்பான சீர்த்திருத்தங்கள் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும்வரை அதனை விலக்கி கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்கை செலவு மீதான அழுத்தங்களை கருத்திற் கொண்டே அந்த வரி சீர்திருத்த நடைமுறைப்படுத்தல் கைவிடப்பட்டுள்ளது.

அத்துடன் மொத்த மற்றும் சில்லறை விற்பனை மையங்களிலும் குறித்த வரி நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -