சர்ச்சைக்குள்ளான தெமட்டகொட விபத்தில் உயிரிழந்த பெண்ணின் மார்பு கச்சையில் ஹெரோயின்..!

தெமட்டகொட பேஸ்லைன் வீதியின் மஞ்சள் கடவையில் 47 வயதான பெண் ஒருவரும் 10 வயதான அவரது மகளும் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்த பெண்ணின் மார்பு கச்சையிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பெண்ணின் உடலை சுமந்து சென்றபோது, அங்கு இருந்த ஒருவர் (“මෙන්න බඩු තියෙනවා“ ) இதோ ‘குடு’ இங்குள்ளது என சத்தமிட்டதால் வைத்தியசாலை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

வைத்தியசாலை பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

வாகன விபத்தினை மேற்கொண்டதாக குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர் ஒருவரும் அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -