அம்பாறை மாவட்ட வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பிரதியமைச்சர் பைசால் காசிமை சந்தித்தனர்..!

சுலைமான் றாபி-
ம்பாறை மாவட்ட வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று (25)சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் போது இலங்கை தனியார் வைத்திய கல்லூரிகளின் கல்வித்தர பிரச்சினை , 2016 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் வைத்தியர்களுக்கு ஏற்பட்ட அநீதி மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் வைத்திய தேவைகள் பற்றியும் இதில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை இவ்விடயம் சம்மந்தமாக எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் அல்லது பாராளுமன்ற அமர்வில் பேசி தீர்வு பெற்று தருவதாகவும் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமினால் உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -