அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் கௌரவிக்கப்படும் ஊடகவியலாளர்கள் பட்டியல்..!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய மாநாடு 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம், கலை வித்தகர் மீரா.எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் பிரதம அதிதியாக நகர திட்டமிடல் நீர வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றஊப் ஹக்கீம், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதன்பொது சிரேஸ்ட, கனிஷ்ட ஊடகவியலாளர்கள் 24 பேர் கௌரவிக்கப்படவுள்ளனர். இவர்களின் விபரம்:-
ஏ.எல்.ஜீனைதீன், 
பி.எம்.எம்.எ.காதர், 
ஐ.எல்.எம்.றிஸான், 
யு.எம்.இஸ்ஹாக்,
நழீம் எம் பதுறுத்தீன், 
எம்.ஐ.எம்.வலீத், 
ஏ.எல்.எம்.முஜாஹித், 
ஏ.புவாத், 
எம்.பி.அஹமட்ஹாறூன், 
ரி.கே.றஹ்மத்துள்ளா, 
எம்.ஐ.அன்வர், 
ஏ.ஜே.எம்.ஹனீபா, 
ஜெஸ்மி எம் மூஸா, 
ஏ.எல்.றமீஸ், 
எம்.சி.அன்சார், 
எம்.ஐ.எம்.றியாஸ், 
எம்.ஏ.றமீஸ், 
எம்.எல்.சரிபுத்தீன், 
ஆர்.தில்லைநாதன், எஸ்.நடனசபேசன்,
எஸ்.எம்.அறூஸ்,
ஏ.கே.ஜஹ்பர்,
எஸ்.எல்.அஸீஸ்,
ஐ.எல்.ஜலீல் ஜீ ஆகியோரே கௌரவிக்கப்படவுள்ளனர்.

























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -