வேலைநிறுத்தம் காரணமாக சாதாரணதர பரீட்சை ஒத்திவைப்பு..?

வேலைநிறுத்தம் காரணமாக சாதாரணதர பரீட்சார்த்திகள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு நாளை நடைபெறவிருக்கும் பரீட்சைகளை மற்றொரு நாளில் நடத்துமாறு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கை பரீட்சைகள் ஆணையாளருக்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின்பொது செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்தார்.

இது தொடர்பில் நாம் பரீட்சைகள் ஆணையளரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் எம்மால் தொடர்புகொள்ள முடியாமல் போனது.

மேலும் தொடர்பில் பிரதமர் தலமையில் இன்று கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -