உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளது - பைசர் முஸ்தபா

ள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் 6 மாதக்காலத்துக்கு பிற்போடப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் கலைக்கப்படாத 23 மாநகரசபைகளின் ஆயுட்காலம் நீடிக்கப்படுவதாக ஜனாதிபதி இன்று அறிவித்திருந்தார்.

இதனையடுத்தே உள்ளுராட்சி தேர்தல்களை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும் அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக மீளவும் தமது அமைச்சு அறிவித்தலை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -