வட்டமடு விவசாய காணிப் பிரச்சினை :ஜனாதிபதியுடன் பேசி விரைவில் தீர்வு - ஹக்கீம்

SLMC வெளிச்சம்-
ம்பாறை மாவட்டம் வட்டமடு விவசாய காணிப் பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதருடைய இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இச்சந்திப்பில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -