ஏறாவூர் 03 ஆம் குறிச்சி கிராமிய மீனவர் கூட்டுறவு சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண முதலமைச்சரினால் அல்- இம்மா பவுண்டேசன் நிறுவன அனுசரணையுடன் நேற்று ( 13.12.2015 ) ஐந்து தோணிகள் வழங்கப்பட்டதோடு முதலமைச்சரின் இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் கட்டிடம் புனர்நிர்மாணம் செய்து கொடுக்கப்பட்டது .
Home
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
மட்டக்களப்பு
/
ஏறாவூரில் முதலமைச்சரினால் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் கட்டிடம் புனர்நிர்மாணம் செய்து கொடுப்பு...!



