ஏறாவூரில் முதலமைச்சரினால் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் கட்டிடம் புனர்நிர்மாணம் செய்து கொடுப்பு...!

ஏறாவூர் 03 ஆம் குறிச்சி கிராமிய மீனவர் கூட்டுறவு சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண முதலமைச்சரினால் அல்- இம்மா பவுண்டேசன் நிறுவன அனுசரணையுடன் நேற்று ( 13.12.2015 ) ஐந்து தோணிகள் வழங்கப்பட்டதோடு முதலமைச்சரின் இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் கட்டிடம் புனர்நிர்மாணம் செய்து கொடுக்கப்பட்டது .




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -