தமாம் இருந்து உம்மாரவுக்கு வந்த பஸ் விபத்து - இருவர் மரணம்

இம்போட் மிரர் கட்டார் செய்தியாளர்-
மாம் இருந்து உம்மாரவுக்கு வந்த பஸ் விபத்துக்குள்ளாகியதில் இருவர் மரணம் நஜ்மா ஹஜ் உம்ரா என்ற என்ற நிறுவனத்தின் சொந்த பஸ்தான் விபத்துக்குள்ளாகியது.மரணப்பட்ட இருவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மரனமானவர்களில் ஒருவர் அந்த குரூப் உஷ்தாக் அமீர் மற்றது செய்தலவி என்ற பெயருடயவரும் என்பதுடன். இன்னும் பாதிக்கப்பட்டவர்களை குரைரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -