கொலன்னாவ நகர முதல்வர் விளக்கமறியலில்..!

மீதொட்டமுல்லை குப்பை மேட்டு பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த கொலன்னாவ நகர முதல்வர் ரவீந்ர உதயசாந்த, எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மனுவொன்றின் மூலம் கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மேலதிக நீதவான் ஒகஸ்டா அத்தபத்து வெல்லம்பிட்டிய காவற்துறைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பக்கசார்பாக செயற்பட்டு சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -