கெகிராவ,தம்புள்ளை வங்கி கொள்ளை: இரண்டினதும் சந்தேகநபர் ஒருவரே CCTV VIDEO

கெகிராவ தனியார் வங்கியொன்றில் கொள்ளையிடுவதற்காக வந்து கைக்குண்டு வெடித்ததில் உயிரிழந்த  நபர்,
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தம்புள்ளை பிரதேசத்தின் தனியார் வங்கியில் 8 இலட்சம் கொள்ளை தொடர்பான சந்தேக நபர் என தெரிய வந்துள்ளது.

இச் சம்பவங்கள் தொடர்பான காணொளி CCTV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -