கல்குடா தெளஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்..!

செய்தியாளர்:அஹமட் இர்ஸாட்-
ல்குடா தெளஹீத் ஜமாத்தின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் செம்மன்ணோடை தாருஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயலில் இன்று புதன்கிழமை 25.11.2015 இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்படிருந்தது. 

கல்குடா தெளஹீத் ஜமாத்தினால் ஒவ்வொரு வருடமும் இவ்வாறு செய்யப்படுக்கின்ற இரத்தான முகாமில் அனேகமான பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்தனாம் செய்வதனை அவதானிக்க கூடியதாக இருந்தாலும் இன்று நடை பெற்ற இரத்ததான முகாமில் கடந்த காலங்களைப் போலலல்லாது அதிக எண்ணிக்கையானோர் கலந்து கொண்டமை முக்கிய விடயமாகும். 

மேலும் கல்குடா தெளஹீத் ஜமாத்தின் அனைத்து உறுப்பினர்களையும் காணக்கூடியதாகவும் இருந்தது.




வீடியோ - இரத்ததான நிகழ்வின் காணொளி:-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -