கந்தளாயில் பத்து கஞ்சா கட்டுகளுடன் ஒருவர் கைது..!

எப்.முபாரக்- 
ந்தளாய் பிரதேசத்தில் பத்து கஞ்சா கட்டுகளுடன் ஒருவரை சனிக்கிழமை (7) மாலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக கஞ்சா பாவணைகள் அதிகரித்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்ற அதேவேளை. கைது செய்யப்பட்ட 47 வயதுடைய சந்தேக நபர் கஞ்சா வியாபாரி என்றும் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும், அவருக்கெதிராக வழக்கென்று நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் கந்தளாய்பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -