நாளை இலங்கையில் விழவுள்ள மர்மப்பொருள் பற்றி - வீடியோ

இன்று மற்றும் நாளை தென் கடற்பகுதியில் தெவிநுவரவை அண்மித்த கடற்பகுதியில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

விண்ணிலிருந்து மர்மப் பொருளொன்றின் பகுதியொன்று வெள்ளிக்கிழமையன்று தெற்கு கடலில் உடைந்து விழும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்திருந்தமையே , இதற்கு காரணம் என கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் கிரிஸ்ட் லால் பெர்ணான்டோ எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

அத்துடன் அன்றைய தினம் அப்பிரதேசத்தில் விமான சேவையில் ஈடுபடவேண்டாம் என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தால் விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மர்மப் பொருள் வெள்ளிக்கிழமை காலை 11.50 க்கு தெவிநுவர கடற்பகுதியில் இருந்து 65 கிலோ மீற்றர் தொலைவில் கடலில் விழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -