எவன்-கார்ட் சம்பந்தமான இரகசியங்கள் நாளை வெளிவரும் - எத்தனை பேருக்கு ஆப்பு..?

எவன்-கார்ட் சம்பந்தமான விஷேட தகவல்களை வெளியிடும் ஊடக சந்திப்பு ஒன்று நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எவன்-கார்ட் மெரிடய்ம் சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நாளை காலை சாட்சிகளுடன் பல தகவல்களை வெளிப்படுத்தவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார். 

நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இது சம்பந்தமான கலந்துரையாடலின் போது இடம்பெற்ற விடயங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் தனது கருத்துக்களை தெரிவிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பலர் இதில் சிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -