காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் - மாபெரும் இரத்ததான நிகழ்வு

ஜுனைட்.எம்.பஹ்த்-
உதிரம் கொடுத்து உயிர் காப்போம்”

காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி டெலிகொம் வீதியில் அமைந்துள்ள ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று காலை8.30 தொடக்கம் 03.00மணி வரை இவ் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு போதான வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தம் போதுமான தாக இல்லை நாளாத்தம் இரத்த மாற்று நோயாளிகள் அதிகரித்துச்செல்வதால் இரத்தம் பாரிய அளவு தேவை யாகவுள்ளது.

இதனை கவனத்திற் கொண்டு காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது இதில் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.. “



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -