உடலுறுப்பு தானம் : சாரதி அனுமதிப்பத்திரத்தில் உள்ளடக்க தீர்மானம்

வாகன விபத்துக்களின் போது உயிரிழக்கும் சாரதிகளின் சிறுநீரகங்கள், கண்கள், நுரையீரல், ஈரல் போன்ற உடலுறுப்புகளை தனது விருப்பத்துக்கு அமைவாக தானம் செய்யலாம் என்ற விடயத்தை சாரதி அனுமதிப்பத்திரத்தில் இணைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாராட்ண தெரிவித்தார்.

இதுதொடர்பிலான அறிக்கையை விரைவில் சமர்பிக்கவுள்ளதாகவும் வெளிநாடுகளில் இவ்விடயமானது வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -