அசாத் சாலி விவகாரம் - சமூகம் அசாத் சாலி எடுக்க வேண்டிய முடிவு..!

விபச்சாரம் போன்ற சமூகவிரோதச் செயலினைத் தடுத்து தூய்மையானதொரு சமுதாயத்தினைக் கட்டியெழுப்பும் வகையில் இஸ்லாம் எந்த அளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றது என்பதனை இதற்கு முன்னய எமது கட்டுரையில் விளக்கியிருந்தோம்.

இத்துனை தடைகளையும் தாண்டி ஒரு ஆனோ பெண்னோ விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள்; என்றால் நிச்சயமாக அவர்கள்; மிகக்கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்பதில் இருகருத்திருக்க முடியாது.

ஆதலால்தான் உவைஸ் ஹாஜியாரின் மனைவியை அபகரித்துச் சென்ற அசாத் சாலியிற்கும் தனது கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திய உவைஸ் ஹாஜியாரின் மனைவியிற்க்கும் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள திருமணத்திற்குப்பின்னரான விபச்சாரத்திற்குரிய தண்டனையாகிய மரண தண்டனையை அனைவர் முன்னாலும் பகிரங்கமாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகின்றோம்.

இதனை நாம் கூறும் போது சில சகோதரர்கள் நமது நாட்டில் மரணதண்டனை விதிக்கமுடியாது என்றும் பிறர் குறைகளைப் பெரிதுப்படுத்தக் கூடாது என்றும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

உண்மையில் நமது நாட்டில் மரண தண்டனை வழங்க முடியாது என்பது எமக்குத் தெரியாமல் இல்லை எமக்கு நாட்டுச் சட்டமா இஸ்லாமிய சட்டமா என்று வந்தால் நாம் இஸ்லாமிய சட்டத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் 

நம் நாட்டில் ஏனைய எந்த மதத்தினர்களுக்கும் வழங்கப்படாத பலதார மணம் போன்ற பிரத்தியேகச் சட்டங்கள் நமக்கு வழங்கப்பட்டே இருக்கின்றன இவ்வாறு நமது இவ்வுலக வாழ்வுக்குச் சாதகமாகவுள்ள சட்டங்களை அரசிடமிருந்து வாதாடிப்பெற முடிந்த நமக்கு ஏன் நமத மறுவுலுக வாழ்வுக்குச் சாதகமான சட்டங்களைக் கேட்டுப் பெறமுடியவில்லை என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? 

இந்த நாட்டில் நிறைவேற்றப்பட முடியுமோ முடியாதோ திருமாணமானவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அதற்குரிய இஸ்லாமிய தண்டனை என்னவென்று ஒருவர் கேட்டால் அதற்கான நமது பதில் என்ன?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'என்னிடமிருந்து இறைச் சட்டத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். என்னிடமிருந்து இறைச் சட்டத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பெண்களுக்கு தீர்ப்பளித்து வழி ஏற்படுத்தி விட்டான். திருமணமாகாதவன், திருமணமாகாதவளுடன் விபச்சாரம் செய்தால் அதற்குத் தண்டனை நூறு கசையடியும் ஒரு வருட காலம் நாடு கடத்துவதுமாகும். மேலும், திருமணம் ஆணவன், திருமணம் ஆனவளுடன் விபச்சாரம் செய்தால் அதற்குரிய தண்டனை நூறு கசையடியும், கல்லெறிந்து கொல்வதுமாகும்' (அறிவிப்பவர் : உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)

இது தவிர வேறு பதில் உண்டா?

முகீரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “எனது மனைவியுடன் ஒரு மனிதனைக் கண்டால் நான் அவனை எனது வாழுக்குப் பதமாக்கிவிடுவேன் என்று ஸஅது பின் உப்பாதா (ரழி) அவர்கள் கூறினார்கள் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது இதனை அறிந்த நபி (ஸல்) அவர்கள் ஸகாபாக்களைப் பார்த்து ஸஅது அவர்களின் உரோசத்தைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றீர்களா? ஏன்று கேட்டு விட்டு நான் அவரைவிட உரோசக்காரன் அல்லாஹ்வோ என்னைவிட உரோசக்காரனாவான் என்று கூறினார்கள். (நூல் : புகாரி)

இந்த ஒரு நபிவழிச் செய்தியே போதுமானதாகும் அசாதையும் அவரது கள்ளக்காதலியையும் கொலை செய்வதற்க்கு. ஏனெனில் மார்க்கச் சட்டம் பற்றித் தெளிவுபடுத்தப்பட வேண்டி இடத்தில் நபி (ஸல்) அவர்கள் ஸஅது (ரழி) அவர்களின் நிலைப்பாட்டை சரிகாணுகின்றார்கள்.

ஏனெனில் ஒருவனுடைய மனைவி இன்னொருவனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதானது மிகப்பெரும் குற்றமாகும் அது தனக்கும் தனது மார்க்கத்திற்க்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் மிகப்பெரும் கலங்கத்தினை ஏற்ப்படுத்தி விடுவதுடன் சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய மிக மோசமான மன்னிக்க முடியாத மன்னிக்கக் கூடாத குற்றமாகும். 

ஆதலால்தான் அல்லாஹ் “மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்;” (அல்-குர்ஆன் : 24:2) என்று கூறுகின்றான். 

இந்த இடத்தில் நாம் ஒரு தலைப்பட்ச்சமாக சிந்திக்காது பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து சிந்திப்போமாக இருந்தால் இதன் பாரதூரம் எத்தகையது என்பது எமக்கு விளங்கும். தன்னுடைய மனைவியுடன் ஒருவனைக் கண்டாலே இந்த அளவு ஆக்ரோசம் வர முடியும் என்றால் ஒருவனுடைய மனைவியைத் தனியாக ஒரு வீட்டில் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினால் எந்த அளவு ஆக்ரோசமும் கோபமும் ஏற்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். 

இப்படிப்பட்ட அயோக்கியர்களைத் தண்டிப்பதற்கு நான்கு என்ன ஒரு சாட்சியும் தேவைப்படாது அவர்களின் இந்த கீழ்தரமான நடத்தையே போதிய சான்றாகும். எனவே இவர்களிருவருக்கும் மரண தண்டனையே சமூகம் எடுக்க வேண்டிய தீர்மானமாகும்.

அசாத் சாலி எடுக்க வேண்டிய முடிவு

உண்மையில் அவர்கள் இருவரிடமும் ஓரளவேனும் ஈமான் இருந்தால் எவ்வாறு மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் தாமாக முன் வந்து தண்டனையைப் பெற்றுக்கொண்டார்களோ அவ்வாறே இவர்களிருவரும் தாமாக முன்வந்து தாங்கள் செய்த குற்றத்திற்குரிய தண்டனையை பெற்றக்கொள்வதன் மூலம் அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற்றக்கொள்வதுடன் பெரும்பாண்மை சமூகத்திற்கு மத்தியில் ஏற்பட்டுள்ள இஸ்லாம் பற்றிய தவரான என்னங்களையும் களைய முடியும்.

படிப்பினைக்காக மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் சம்பவத்தினை இங்கு தருகின்றேன்.

மாயிஸ் பின் மாலிக் (ரழி) என்ற ஒரு நபித்தோழர் மதீனாவில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வாழ்க்கை நடாத்தி வந்தார்கள் அப்படியான காலகட்டத்தில் ஒரு நாள் அன்சாரி பெண்ணொருவருக்கும் அவருக்கும் இடையில் எதிர்பாராவிதமாக தனிமையில் ஒரு சந்திப்பு ஏற்ப்பட்டு விடுகின்றது அப்போது ஒரு அன்னிய ஆனும் பெண்ணும் தனிமையாக இருக்கும் போது அவர்களுடன் மூன்றாம் நபராக சைத்தான் சேர்ந்து விடுகின்றான் எனும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு அமைய அவர்களிருவருடனும் சைத்தான் மூன்றாவது நபராக இணைந்து அவர்கள் இருவரதும் உள்ளங்களில் ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஆசையை ஏற்ப்படுத்தி விடுகின்றான். ஈற்றில் இருவரும் தடுக்கப்பட்ட பெரும் குற்றமாகிய விபச்சாரத்தில் ஈடுபட்டு விடுகின்றார்கள்.

இந்த நிலையில் சைத்தான் அவரிடம் குடிகொண்டிருந்ததன் காரணத்தினாலும் அத்துடன் ஒருவன் விபச்சாரம் செய்யும் போது அவனிடமிருந்து அவனுடைய ஈமான் எனும் விசுவாசம் அகன்று விடுகின்றது எனும் நபி (ஸல்) அவர்களின் கூற்றின் படியும் மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்களுக்கு தான் செய்வது பெரும் குற்றம் என்பது விளங்காமல் போய் விடுகின்றது.

அதன்பிறகு சைத்தான் தனது வேலையை முடித்து விட்டு அவர்களிருவரையும் விட்டுப் பிரியவே மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் இறைவிசுவாசமும் இறையச்சமும் விழித்துக் கொள்கின்றன அப்போதுதான் மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் தான் மிகப்பெரும் தவறொன்றை கொடிய பாவமொன்றைச் செய்து விட்டதாக உணர்கின்றார்கள் தன்னால் தனக்கும் தனது மார்க்கத்திற்க்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் கலங்கம் ஏற்ப்பட்டு விட்டதாக எண்ணிக் கைசேதப்படுகின்றார்கள்.

அத்துடன் அவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் (ஸல்) அவர்கள் மீதும் கொண்டிருந்த அதீத அன்பு அவர்களை அந்தச் செயலை தனக்குள் மறைத்து வைத்துக் கொள்ள அனுமதிக்கவில்லை ஆதலால் உடனடியாக அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஓடோடிச் செல்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களின் சந்நிதியில் சென்று தனது கவலையைத் தாங்கிக் கொள்ள முடியாது கதறியழுதபடி அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே இந்த அடியான் விபச்சாரம் செய்து விட்டான் இவனைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அதனைக் கண்டு கொள்ளாது இருந்து விடுகின்றார்கள் எனவே நபி (ஸல்) அவர்களிடம் அடுத்தப் பக்கமாக நெருங்கி வந்து மீண்டும் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே நான் விபச்சாரம் செய்து விட்டேன் எனவே என்னைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று வேண்டினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உனக்கு கேடுதான் திரும்பிப் போ அல்லஹ்விடம் பிழைப் பொறுக்கத் தேடி பாவ மீட்ச்சி பெறு என்று கூறினார்கள். பிறகு சிறிது தூரம் திரும்பிச் சென்று பொறுமை கொள்ள முடியாது மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே நான் விபச்சாரம் செய்து விட்டேன் எனவே என்னைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று வேண்டினார். 

ஆதன் போதும் நபி (ஸல்) அவர்கள் உனக்கு கேடுதான் திரும்பிப் போ அல்லஹ்விடம் பிழைப் பொறுக்கத் தேடி பாவ மீட்ச்சி பெறு என்று கூறினார்கள். அதன் பிறகும் சிறிது தூரம் திரும்பிச் சென்று பொறுமை கொள்ள முடியாது மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே நான் விபச்சாரம் செய்து விட்டேன் எனவே என்னைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று மூன்றாவது முறையாகவும் வேண்டினார்.

இவ்வாறே நான்காவது தடவையும் நபி (ஸல்) அவர்களிடம் மாயிஸ் (ரழி) அவர்கள் முறையிட்ட போதும் நபி (ஸல்) அவர்கள் முதல் மூன்று முறையும் சொன்ன உனக்கு கேடுதான் திரும்பிப் போ அல்லஹ்விடம் பிழைப் பொறுக்கத் தேடி பாவ மீட்ச்சி பெறு எனும் பதிலையே சொன்னார்கள்.

மீண்டும் ஐந்தாவது முறையாகவும் மாயிஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிடவே நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து உனக்கு நாசம் உண்டாக விபச்சாரம் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா என்று கூறி விட்டு அங்கு வீற்றிருந்தவர்களிடம் இவருக்கு ஏதும் பித்துப்பிடித்திருக்கின்றதா என்று கேட்டார்கள். அதற்க்கு அங்கு வீற்றிருந்தவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே அப்படியொன்றையும் நாம் அறியோம் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் இவர் மது அருந்தியிருக்கலாமோ என்று கேட்டார்கள் அப்போது ஒரு நபித் தோழர் அவரின் வாயை முகர்ந்து பார்த்து விட்டு அவ்வாறு மது அருந்தியதற்கான எவ்வித அறிகுறியும் காணப்படவில்லை என்று கூறினார்.

அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து உனக்கு கேடு உண்டாக விபச்சாரம் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா என்று கேட்குகின்றார்கள் அதற்க்கு மாயிஸ் (ரழி) அவர்கள் ஆம் எவ்வாறு ஒரு மனிதன் ஒரு பெண்ணிடம் ஹலாலான அனுமதிக்கப்பட்ட முறையில் செல்வானோ அவ்வாறே நான் ஹறாமான தடுக்கப்பட்ட முறையில் சென்று விட்டேன் என்று கூறினார். அதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் இப்போது உனது இந்த கூற்றின் மூலம் உனது எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டார்கள். அதற்க்கு மாயிஸ் (ரழி) அவர்கள் தாங்கள் என்னைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றேன் என்று கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று கூறிவிட்டு அவருக்குரிய கல் எறிந்து கொலை செய்தல் எனும் சட்டத்தை நிறைவேற்றுமாறுப் பணித்தார்கள் அதன் பிறகு அவர் கல் எறிந்து கொலை செய்யப்பட்டு விடுகின்றார்.

அவ்வாறு கல் எறிந்து கொலை செய்யப்பட்டு அவருக்குரிய தொழுகைiயும் நிறைவேற்றப்பட்டு நல்லடக்கம் செய்யப்படதன் பிறகு ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் சில நபித் தோழர்களுடன் மாயிஸ் (ரழி) அவர்களின் மண்ணறைப் பக்கமாக சென்று கொண்டிருந்தார்கள் அப்போது இரண்டு நபித் தோழர்கள் இதோ பார்த்தாயா இந்த மண்ணறை யாருடையது என்று இவர்தான் அவர் செய்தத் தவறை அல்லாஹ் மறைத்த போதும் அதனை அவரால் மறைத்துக் கொள்ள முடியாது நாயைப் போன்று கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டவர் என்று பேசிக் கொள்கின்றார்கள் இது நபி (ஸல்) அவர்களில் காதில் விழுந்து விடுகின்றது.

என்றாலும் நபி (ஸல்) அந்த இடத்தில் எதுவும் பேசாது மௌனமாகச் சென்று கொண்டிருந்தார்கள் சற்று தூரம் சென்றவுன் இறந்து உக்கிப்போன ஒரு கழுதையைக் கண்டார்கள் உடனே அந்த குறித்த இரண்டுத் தோழர்களையும் அழைத்தார்கள் அப்போது அவர்களிருவரும் இதோ இருக்கின்றோம் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே என்று கூறினார்கள் அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இருவரும் இறங்கி இந்தக் கழுதையைப் புசியுங்கள் என்று கூறினார்கள். 

அதற்க்கு அவர்களிருவரும் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே அல்லாஹ் உங்களுக்குப் பிழைப் பொறுப்பானாக இதனை யார் சாப்பிடுவார் என்று கூறினார்கள் அதன் போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இருவரும் சற்று முன்னர் உங்கள் சகோதரனைப் பற்றி இழிவாகப் பேசியது இருக்கின்றதே அது இந்த செத்த பிணத்தைத் உண்பதிலும் பார்க்க மிக மோசமானதாகும் என்று கூறினார்கள். 

பிறகு நீங்கள் தவறாகப் பேசிய அவர் தனது தவறை நினைத்து வருந்தி கைசேதப்பட்டு அவர் செய்த தௌபா இருக்கின்றதே அதனை ஒரு சமூகத்திற்க்கு பங்கிட்டாலும் அதனையும் அது மிகைத்து நிற்க்கும் எனது உயிர் எந்த இறைவனின் கைவசம் இருக்கின்றதோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக அவர் தற்பொழுது சுவனச் சோலையின் நீரருவிகளில் நீந்திக் கொண்டிருக்கின்றார் மாயிஸ் பின் மாலிக்கிற்க்கு சுபசோபனம் உண்டாட்டும். ஆம் அவர் விபச்சாரத்தில் வீழ்ந்தார் என்றாலும் அவர் செய்த தௌபா ஒரு சமூகத்திற்க்கு பங்கிட்டாலும் அதனையும் அது மிகைத்து விடும் அளவுக்கு இருக்கின்றது என்று கூறினார்கள்.

மேற்ப்படி சம்பவம் புஹாரி முஸ்லிம் உட்ப்பட இன்னும் பல நபி வழித் தொகுப்புகளில் சிற்ச்சில மாற்றங்களுடன் பதிவாகியுள்ளது.

இப்படிக்கு
முனாப் நுபார்தீன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -