CSN தொலைக்காட்சி சேவையின் விற்பனை முயற்சிக்கு நீதிமன்றம் தடை..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான யோசித ராஜபக்ஸவுக்கு சொந்தமான சிஎஸ்என் தொலைக்காட்சி சேவையினை விற்கவும், குத்தகைக்கு விடவும் மற்றும் தற்காலிக பரிமாற்றத்திற்கும், கடுவெல நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், நிதிமோசடி சட்டத்தின் கீழ் சிஎஸ்என் தொலைக்காட்சியின் இயக்குனர்களை விசாரணை நடாத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தை, அமைச்சர் தயாகமகேவின் நிறுவனத்திற்கு, விற்பனை செய்ய எடுத்த முயற்சியின் காரணமாகவே இந்த அறிவித்தல் விடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -