சம்மாந்துறையில் இன்று மின்னல் தாக்கி அலியார் முகம்மது இப்ராஹீம் என்பவர் மரணம்..!

யு.எல்.எம். றியாஸ்-

ம்மாந்துறை தென்னம் பிள்ளை கிராமத்தில் செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த அலியார் முகம்மது இப்ராஹீம் என்பவர் இன்று மாலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி அவ்விடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இன்று மாலை (11.09.2015) சுமார் 4.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புளக் ஜே முதலாம் பிரிவில் வசித்திவரும் இவருக்கு வயது 57 ஆகும் 4 பிள்ளைகளின் தந்தையான இவர் ஒரு கூலித்தொளிலாளியாவார் இவருக்கு இரு ஆண்பிள்ளைகளும் இரு பெண் பிள்ளைகளும் உள்ளது.

இன்று சம்மாந்துறை பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கடும் காற்று வீசியதன் விளைவாக பல வீடுகளின் கூரைகள் சேதமடைதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -