சர்வதேச அமைதி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது...!

ரம்பத்தில் செம்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வரும் செவ்வாய்கிழமை இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நிலையில் 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜ.நா பிரகடனத்தின் மூலம் செப்டம்பர் 21 ஆம் திகதி சர்வதேச அமைதி தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக வரலாற்றில் ஏற்பட்ட கசப்பான மற்றும் சமாதானமற்ற நிகழ்வுகளினால் ஏற்பட்ட பாரிய உயிர் மற்றும் உடமைகளின் சேதங்களினால் சர்வதேச சமாதான தினத்தை உருவாக்கும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டது.

இன்று உலகில் பல பகுதிகளில் சமாதானத்துடன் தொடர்புடைய பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -