ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டம் இன்று..!

க்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

இன்று மாலை 4.00 மணியளவில் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட செயற்குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -