தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இரத்ததான நிகழ்வு..!

எம்.வை.அமீர் -

லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இரத்ததான நிகழ்வு 2015-09-03 அன்று பிரயோக விஞ்ஞான பீட மாணவ ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்பாறை மற்றும் சம்மாந்துறை வைத்தியசாலைகளின் இரத்த சேகரிப்புக் குழுவினரினால் மணாவ மற்றும் ஊழியர்களிடமிருந்து அதிகளவிலான இரத்தங்கள் சேகரிக்கப்பட்டன.

வைத்திய குழுவில் டாக்டர் எல்.ஜி.ஜெயத்ரா மற்றும் டாக்டர் கே.எம்.ஆர்.எஸ்.பெரேரா போன்றோர் இடம்பெற்றிருந்தனர். நிகழ்வுகளுக்கு அதிதிகளாக கலாநிதி கே.கோமதிராஜ் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் பீ.எம்.முபீன் ஆகியோர் கலந்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -