இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநர் பதவியிலிருந்து மார்வன் அத்தபத்து இராஜினாமா..!

லங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநர் பதவியிலிருந்து மார்வன் அத்தபத்து விலகியுள்ளார்.

மாவன் அத்தப்பத்துவின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த போல் பாப்ரேஸ் கடந்த வருடம் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அந்தப் பொறுப்பு மாவன் அத்தபத்துவிற்கு வழங்கப்பட்டது.

அப்போது அவர் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுநராக செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

மாவன் அத்தபத்து தலைமை பயிற்றுநராக கடந்த வருடம் செப்டம்பர் 19 ஆம் திகதி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -