முச்சக்கரவண்டி ( Auto ) தரிப்பிடத்தில் பிரச்சனை -திருகோணமலை நகரசபை பொடுபோக்கு நஜீர் கவலை



திருகோணமலை, பாலையூற்று, அநுராதபுர சந்தி, கண்டி வீதியில் இருந்து அப்துல் மனாப் நஜீர் என்பவர் தனக்கு 56 வயது எந்த தொழிலும் செய்ய முடியாத நிலையில் முச்சக்கர வண்டியோடி குடும்பத்துக்கு உணவளிக்க விரும்புகிறேன். 


ஆனால் அதற்க்கான அனுமதி மறுக்கப்படுகிறது. என்று இம்போட்மிரர் ஊடக வலையமைபிற்கு வழங்கிய முறைப்பாடும் திருகோணமலை நகர சபைச் செயலாளர் வழங்கிய கருத்தும் குரல்வடிவில் தரப்பட்டுள்ளது.

. .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -