50 வயதுப் பெண்ணை தன் வீட்டில் அடைத்துவைத்த ஆஷாத் சாலி - அதிர்ச்சி வீடியோ இணைப்பு

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பெண்ணொருவரை தடுத்து வைத்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண்ணின் உறவினர்கள் அவரை மீட்டுத்தருமாறு கூறி பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

நான்கு பிள்ளைகளின் தாயான , 50 வயது பெண்ணொருவரையே அசாத் சாலி தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவலையில் உள்ள அசாத் சாலியின் வீட்டின் உள்ளேயே அப்பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நன்றி: ஹிரு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -