சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு செய்ய முடியாது - தேர்தல்கள் செயலகம்

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு அல்லது கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலம் எதிர்வரும் திங்கட்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல்கள் செயலகம் முன்னர் அறிவித்திருந்தது.

கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுக்களை இறுதித் தருணத்தில் தாக்கல் செய்வதற்கு பலர் தயாராகவுள்ளமையால் சிக்கல்கள் தோன்றக்கூடும் எனவும் அதனால் கால தாமதப்படுத்தாமல் அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -