✍எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-
மிகவும் புகழ்பெற்ற சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் கடந்த 36 வருடங்களாக ஏற்பாடுசெய்யும் இப்தார் நிகழ்வு 2015-07-14 ம் தகதி கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கில் இடம்பெற்றது.
கழகத்தின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் அவர்களது வழிநடத்தலில் கழகத்தின் தலைவர் யூ.எல்.ஏ.கரீம் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உலமாக்களும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் எம்.எஸ்.அப்துர் றசாக் அவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் மாநகரசபை உறுப்பினர்களும் பிரதேச பிரமுகர்களும் விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -