அம்பாறை - ஹிங்குராண பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

இறக்காமம் எஸ்.எம்.சன்சீர்

ம்பாறை - ஹிங்குராண பகுதி கரும்புத் தோட்டத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தமண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் அம்பாறை - ஹிங்குராண பகுதியைச் சேர்ந்தவர் எனவும் எமது ஊடகவியலாளர் எஸ்.எம்.சன்சீர் இடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தில் கடந்த 24ம் திகதி காணாமல் போன 78 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை தமண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -