நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு-ஓடியோ

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று 06-06-2015 நேற்று சனிக்கிழமை மாலை காத்தான்குடியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காரியாலத்தில் இடம்பெற்றது.

இவ் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடி திண்மக்கழிவு முகாமைத்துவ பிரச்சினைக்கான தற்போதய தீர்வு மற்றும் நிரந்தர தீர்வு,தேசிய அரசியல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் எம்.பீ.எம்.பிர்தௌஸ் (நளீமி) ஆகியோரினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.

மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பு முழுமையாக இத்துடன் ஓடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -