மட்டக்களப்பு-வந்தாறுமூலை பிரதேசத்தில் ரெயில் விபத்து : ஒருவர் பலி

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற 'உதயதேவி' ரெயிலில் மட்டக்களப்பு-வந்தாறுமூலை பிரதேசத்தில் 07.06.2015 மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு யுவதிகள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்தார். 

மற்றையவர் படுகாயமடைந்து ஆஸ்பத்திலியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்தில் உயிரிழந்து ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த களுவன்கேணியைச் சேர்ந்த 22 வயதுடைய கணபதிப்பிள்ளை கிருஷாந்தினியின் மரண விசாரணையை ஏறாவூர் திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம் நஸிர் மேற்கொள்வதையும் ஏறாவூர்ப் பொலிஸார் அருகில் நி;ற்பதையும் படத்தில் காணலாம்.

 ஏஎம் றிகாஸ்
(ஏறாவூர் நிருபர்)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -