பசில் ராஜபக்ஷவின் பிணை மனு கோரிக்கை ஒத்திவைப்பு!

நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பிணை மனு கோரிக்கை பரிசீலனையை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

குறித்த மனு நீதிபதி சரோஜனி குசலா முன்னிலையில் இன்று (08) பரிசீலனைக்கு வந்தபோது எதிர்வரும் 15ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். 

மனு தொடர்பில் எதிர்ப்புக்கள் இருப்பின் அதற்கு முன்னர் சமர்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். 

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷ கடுவல நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -