தியத்தலாவையில் பாக். இராணுவத் தளபதி!

த்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் றஹீல் ஷெரீப் இன்று தியத்தலாவை இராணுவப் பயிற்சி முகாமுக்கு விஜயம் செய்துள்ளார். 

விஷேட ஹெலிகொப்டர் மூலம் இன்று பகல் அவர் அங்கு சென்றார். 

இதன்போது, பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகளை அவர் இராணுவப் பயிற்சி முகாமுக்கு கையளித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -