வில்பத்து சரணாலயம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம்!

வில்பத்து சரணாலயப் பகுதியில் இடம்பெறும் மீள் குடியேற்றம் தொடர்பில் சுற்றுச் சூழல் அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

நேற்று (05) இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. 

சுற்றாடலை சேதப்படுத்த எவரையும் அனுமதிக்க முடியாது என இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -