பாராளுமன்றத்தில் விஷேட அமர்வு!

பாராளுமன்றத்தில் விஷேட அமர்வு ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் இன்று அதற்கான தினம் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. 

அரசியலமைப்புச் சபையில் அரசியல் சாராத சிலரை நியமிப்பது குறித்தே இந்த அமர்வு ஒழுங்கு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -