பொத்துவிலில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!

இர்ஸாத் ஜமால்தீன்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸினால் தேசிய ரீதியில் தையல் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்று (02) பொத்துவில் பிரதேசத்தில் அ.இ.ம. காங்கிரஸினால் தையல் பயிற்சி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

இத் திறப்பு விழாவிற்கு கட்சியின் செயலாளர் ஹமீட், கி.மா.சபை உறுப்பினர் சுபையிர், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பின் தலைவர் அன்வர், நாவிதன் வெளி இளைஞர் பேரவைத் தலைவர் சித்தீக் நதீர் மற்றும் தையல் பயிற்சி நிலையத்தில் பயிற்சியினை மேற்கொள்ளும் மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சி நிலையத்தில் பயிற்சியை முடிக்கும் மாணவியர்களுக்கு பயிற்சியின் இறுதியில் தையல் இயந்திரம் இலவசமாக கொடுக்கப்படும் என்பது விஷேட அம்சமாகும்.(ந)





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -