இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் குடும்ப மகாநாடு இன்று அக்கரைப்பற்றில்!

நிஸ்மி-
லங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அக்கரைப்பற்று மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் குடும்ப மகாநாடு இன்று (02.05.2015) சனிக்கிழமை அஸர் தொழுகை முதல் இரவு 9.00 மணிவரை அக்கரைப்பற்று பட்டினப் பள்ளி வாசலில் நடைபெறவுள்ளது.

இன்றுள்ள பாடங்களும் இனியுள்ள கடமைகளும் என்ற தொனிப் பொருளில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் இக் குடும்ப மகாநாட்டில் கலந்து கொண்டு நாட்டுக்கும் சமூகத்திற்கும் பங்களிக்கும் கடமைகளைப் புரிந்து பயன் பெற குடும்பத்துடன் வருமாறு இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அக்கரைப்பற்று மன்றம் அனைவரையும் அழைக்கின்றது.பெண்களுக்கென பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -