புதிய அரசு மோட்டர் சைக்கிள் வழங்கப்படாததை கண்டித்து இறக்காமத்தில் ஆர்ப்பாட்டம்!

ம்பாறை மாவட்ட பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டதின் கீழ் வழங்கப்பட வேண்டிய மோட்டர் சைக்கில் வழங்கப்படாததை கண்டித்து இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு முன்னால் பணியாளர்கள் ஆர்பாடத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பினை வௌிப்படுத்துவதையும், பிரதேச செயலாளர் அவர்களிடம் மகஜர் ஒன்றினை கையளிப்பதினையும் படத்தில் காணலாம்

இறக்காமம் செய்தியாளர் எஸ்.எம்.சன்சீர்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -