பாகிஸ்தானில் ஜனாதிபதிக்கு வேட்டுக்கள் தீர்த்த வரவேற்பு!

மூன்று நாள் பயணமாக நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இஸ்லாமாபாத்தில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளத்தை சென்றடைந்த, ஜனாதிபதி அடங்கிய குழுவை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் மற்றும் வெளிவிவகார அமைச்சு உயரதிகாரிகள் வரவேற்றனர்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -