’றியல் இம்றான் சம்பியன் கோப்பை-2015'க்கான விண்ணப்பம் கோரல்!

எஸ்.சியான்-
நிந்தவூர் றியல் இம்றான் நடாத்தும் ’றியல் இம்றான் சம்பியன் கோப்பை-2015'க்கான விண்ணப்பம் கிடைக்கப் பெறாத அணிகள் நேரடியாக எங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தருமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

அணிக்கு எட்டுப் பேர் கொண்ட இப்போட்டியில் 05ஓவர் என மட்டுப்படுத்தப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:

இந்த போட்டியினில் குறிப்பிட்ட அளவு அணிகள் மாத்திரம் சேர்த்துக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம், எனவே உங்களது அணியை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள்.


மேலதிக விபரங்களுக்கு;

ஆரிப்- 0774215394,
077 42 15 394, 075 63 67 44

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -