மாகாண சபை உறுப்பினர் அன்வரினால் தரையோடுகள் வழங்கி வைப்பு!

புல்மோட்டை 04ம் வட்டாரம் ஜின்னா புரப்பகுதியில் அமைந்துள்ள கபீர் ஜும்மா பள்ளிவாயல் தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றது. 

அதற்கான ரூபா 640000 பெறுமதியான தரை ஓடுகள் (மாபிள்) கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களினால் இன்று 2015.03.09 காலை 10:00 மணியளவில் பள்ளிவாயல் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. 

இத்தரையோடுகள் மாகாண சபை உறுப்பினரின் வேண்டுகோளிற்கிணங்க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதித்தலைவர் யு.ரி.எம். அன்வர் அவர்களினால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. 

தொடர்ந்து அப்பள்ளி வாயல் மிகுதி கட்டுமானப் பணிகளுக்கான நிதி யுதவிகளும் பெற்றுத்தரப்படும் என அவரால் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -